இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 டிசம்பர், 2017

?

பாரதி புரட்சிகளை
நகலெடுப்பேனோ?
வள்ளுவன் மறையை
மனனம் செய்வேனோ?
பாட்டி ஒளவையை
பின்தொடர்வேனோ?
இல்லை
புதிதாய் ஒரு விதையாய்
நான் முளைப்பேனோ?
கதிராய் முற்றி வெடிப்பேனோ?

?