இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 அக்டோபர், 2017

கடிதம்

வடிக்க எடுத்த எழுதி
உடைந்ததடி
மழைத்துளியாள்
கடதாசி கரைந்ததடி

காரிருட்டின் கனத்தாள்
விளக்கணைந்ததடி

இனி என்ன செய்வேன்
இடது மார்பில்
கிளித்த கோட்டில்
சுரக்கின்ற உன் நினைவுகளை
காகிதமாய்
வடித்து விட்டேன்

செந் நிறத்தின்
ஆழம் புரிந்தாள்
சொல்லிவிடு தயக்கமின்றி
செந்தாமரையே

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

கிளித்த கோட்டில் சுரக்கின்ற உன் நினைவுகளை

?